தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கற்பகசுந்தரியை அவரது கணவர் ராமமூர்த்தி தான், மதுபோதையில் அடித்துக் கொலை செய்து விட்டதாகக் கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.