Also Watch
Read this
Posted on: Apr 20, 2025 07:06 AM
By: Srini Vasan

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஆலத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த வேணுகோபால், தனது மனைவியுடன் கால்நடைக்கு தேவையான தீவனம் வாங்குவதற்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி, அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved