news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாந்திரீக பூஜை?
tv

Also Watch

tv

Read this

அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாந்திரீக பூஜை?

ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முட்டை மற்றும் எலுமிச்சம் பழத்தை வைத்து பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுவதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.

எம்.குண்ணத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்திற்குள் கோலமிட்டு, அதில் முட்டை மற்றும் எலுமிச்சம் பழத்தை வைத்து மர்மநபர்கள் பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏதேனும் மாந்திரீக வழிபாட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
43 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved