Also Watch
Read this
Updated: Oct 21, 2024 09:29 AM
By: Srini Vasan
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால், கம்பம் - தேனி தேசிய நெடுஞ்சாலை, சின்னமனூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
© Copyright Newstamil 24x7 2025. All rights reserved