Also Watch
Read this
Posted on: Sep 28, 2024 05:35 AM
By: Srini Vasan
ஹரியானா விரைந்துள்ள தனிப்படையினர்.
நாமக்கல் போலீசார் தொடர்ந்து ஏடிஎம் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் 4 தனிப்படைகள் அமைப்பு.
கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் ஹரியானாவில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படையில் ஒரு பிரிவினர் அங்கு விரைந்துள்ளதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved