Home districtnews வைகை அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு நீர் திறப்பு.. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு நீர் திறப்பு
tv

Also Watch

tv

Read this

வைகை அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு நீர் திறப்பு.. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு நீர் திறப்பு

பாசனத்திற்கு நீர் திறப்பு

Updated: Sep 22, 2024 08:33 AM

2

By: Srini Vasan

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,மாவட்டங்களுக்கு ஒரு போக பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனக்கால்வாயை ததும்பியபடி செல்வதால் பொதுமக்கள் கால்வாயில் இறங்க முயற்சிக்க வேண்டாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு தற்போது ஒரு போக பாசனத்திற்காக அணையிலிருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மழையின்றி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதும் குறிப்பிடதக்கது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News








news-tamil-logo

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved