சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கீழ்பசலை கால்வாயில் திருப்பிவிடப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மானா மதுரை அருகே தடுப்பணையில் இருந்து கீழப்பசலை செல்லும் கால்வாய்க்கு அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு தண்ணீரை நிறுத்தியது தெரியவந்தது.