நாமக்கல் கொல்லிமலை அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.