news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு... தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு... தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி, குற்றாலம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கரையோரம், தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விளாத்திகுளம் மாணவி வழக்கு, தர்ம முனீஸ்வரனுக்கு தண்டனை, வரவேற்பு

7
8 mins agoshare
விளாத்திகுளம் மாணவி வழக்கு, தர்ம முனீஸ்வரனுக்கு தண்டனை, வரவேற்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved