news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக புகார் உடுமலை அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக புகார் உடுமலை அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

உடுமலை, திருப்பூர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Temple issue

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளப்பாளையம் பகுதியில் உள்ள கருவண்ராயர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக கூறி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் உடுமலை - மூணார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக வழிபாடு நடத்திய கோயிலில், தனிநபர்களின் தூண்டுதலால் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், சம்பந்தப்பட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
1 hr 8 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved