news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விழாக்கோலம் பூண்டது வேளாங்கண்ணி: குவிந்து வரும் பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

விழாக்கோலம் பூண்டது வேளாங்கண்ணி: குவிந்து வரும் பக்தர்கள்

நாகப்பட்டினம்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nagai

தென் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்க கூடிய வேளாங்கண்ணியில், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா நாளை 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தமிழ் , ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கூட்டுத் திருப்பலி நடைபெறும். செப்டம்பர் 8 ம் தேதி மாதா பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு அன்று மாலை கொடியிறக்கப்பட்டு ஆண்டு விழா நிறைவுபெறும்.

இந்நிலையில், கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் குவிந்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 17 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved