news-tamil-logo

3/23/2026, 2:52:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டா வாங்கி தருவதாக கூறி ரூ.3,000 லஞ்சம் வாங்கிய VAO.. VAO-ஐ பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடி உத்தரவு
tv

Also Watch

tv

Read this

பட்டா வாங்கி தருவதாக கூறி ரூ.3,000 லஞ்சம் வாங்கிய VAO.. VAO-ஐ பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடி உத்தரவு

கீழநெட்டூர், சிவகங்கை

Posted on: Nov 20, 2024 08:07 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பட்டா வாங்கி தருவதாக கூறி G-pay மூலம் மூவாயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

ராஜேஸ்வரி என்பவரிடம் கீழநெட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ராக்கு என்பவர் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை திருப்பி தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

2
10 hrs 28 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved