கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞானசபையில் வைகாசி மாதத்தையொட்டி நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7.40 மணி அளவில் ஜோதி காண்பிக்கப்பட்டது. அப்போது, சத்திய ஞான சபையில் கூடியிருந்த பக்தர்கள் அருட் பெருஞ்ஜோதி என பக்தி முழக்கமிட்டு ஜோதியினை வழிபட்டனர்.