news-tamil-logo

3/22/2026, 5:51:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுற்றுலா வந்து காணாமல் போன உத்தரபிரதேச சிறுவன்.. சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

சுற்றுலா வந்து காணாமல் போன உத்தரபிரதேச சிறுவன்.. சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

கன்னியாகுமரி

Posted on: Nov 03, 2024 10:06 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

உத்தர பிரதேசத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து காணாமல் போன சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கிரன், கன்னியாகுமரியில் தனது 5 வயது மகன் அலிகானை தவற விட்ட நிலையில், போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுவனை பாதுகாப்பாக மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 10 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved