திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த மதன்குமார், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வக்கம்பட்டி ஜெய்னி கல்லூரி அருகே மாடு ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சக்கரத்தில் சிக்கி கால் துண்டானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.