news-tamil-logo

3/21/2026, 7:26:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏரியில் குளித்த பள்ளி சிறுமிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு... ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கினர்
tv

Also Watch

tv

Read this

ஏரியில் குளித்த பள்ளி சிறுமிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு... ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கினர்

பாசார் - கள்ளக்குறிச்சி

Posted on: Apr 15, 2025 09:15 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே ஏரியில் குளித்த பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், சிவக்குமார் மகள் 11 வயதான சிவசக்தியும்,

சேகர் மகள் 12 வயதான ஸ்வேதாவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
2 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved