news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 10 பவுன் தங்க தாலியை பறித்து தப்பிய 2 கொள்ளையர்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்
tv

Also Watch

tv

Read this

10 பவுன் தங்க தாலியை பறித்து தப்பிய 2 கொள்ளையர்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்

அணைப்பாளையம், நாமக்கல்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK chain snatching

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 10 பவுன் தங்க தாலியை பறித்து தப்பிய 2 கொள்ளையர்களை ஊர் மக்கள் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அணைப்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்று கொண்டிருந்த ஜெயலலட்சுமி என்பவரின் தங்க தாலியை அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த தமிழ் மற்றும் தங்கராஜ் பறித்து சென்றதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள் : கரும்பு லாரியை வழிமறித்து துரத்திய யானை காரையும் முட்டித்தள்ளியதால் மக்கள் கடும் அச்சம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 42 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau