news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பகுதி நேர வேலை என டெலிகிராமில் விளம்பரம் கொடுத்து மோசடி... ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் உட்பட 2 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

பகுதி நேர வேலை என டெலிகிராமில் விளம்பரம் கொடுத்து மோசடி... ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் உட்பட 2 பேர் கைது

ஈரோடு

75

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode

ஈரோட்டில் பகுதி நேர வேலை எனக்கூறி, ஆன்லைன் மூலம் 12 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த அரசு ஊழியர் உட்பட 2 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரியும் சுதாகர், கட்டிடத் தொழிலாளி சண்முகம் ஆகியோர்,

டெலிகிராம் மூலம் விளம்பரம் கொடுத்து கதிரம்பட்டி தொழிலாளி நந்தகுமாரை ஏமாற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவிலில் பெண்களை தவறாக புகைப்படம் எடுத்தவர் கைது

1
9 mins agoshare
பெண்களை தவறாக புகைப்படம் எடுத்தவர் கைது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved