news-tamil-logo

3/22/2026, 12:21:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொத்தனார் கொலை வழக்கில் இருவர் கைது.. சித்தப்பா மற்றும் சித்தியை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

கொத்தனார் கொலை வழக்கில் இருவர் கைது.. சித்தப்பா மற்றும் சித்தியை கைது செய்த போலீசார்

மேலக்கால், மதுரை

Posted on: Mar 26, 2025 11:15 AM

58

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
75

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கொத்தனார் கொலை வழங்கில் தலைமறைவாக இருந்த அவரது சித்தப்பா மற்றும் சித்தியை கைது செய்த போலீசார் அவரது இரு மகன்களை தேடி வருகின்றனர்.

மேலக்கால் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் சதீஷ், செக்கானூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் இரவு வீட்டுக்கு வந்தபோது அவரை வழிமறித்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார். தனிப்படை விசாரணையில் பிரிந்த சென்ற மனைவியை தன்னுடன் சேர்ந்து வைக்கமாறு சதீஷ் அவரது சித்தப்பா முருகனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
22 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved