news-tamil-logo

3/22/2026, 9:38:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குழந்தை பிறந்த இரு நாட்களில் தாய் உயிரிழந்த சோகம்.. சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

குழந்தை பிறந்த இரு நாட்களில் தாய் உயிரிழந்த சோகம்.. சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் புகார்

திருவாரூர்

Posted on: Oct 14, 2024 04:14 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

திருவாரூரில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், சரியாக மருத்துவம் பார்க்காததால் தாய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

பிரசவம் முடிந்த பின் ஆனந்திக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததாக கூறப்படும் நிலையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
4 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved