news-tamil-logo

3/21/2026, 11:01:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீரியல் பல்பை அகற்ற முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக பலி
tv

Also Watch

tv

Read this

சீரியல் பல்பை அகற்ற முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக பலி

ஆலங்குடி, புதுக்கோட்டை

Posted on: Nov 04, 2024 02:05 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆலங்குடி, புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் விளம்பர பதாகையில் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்டிருந்த சீரியல் பல்பை அகற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வடகாடு முக்கம் பகுதியில் SHOE கடை நடத்தி வரும் ரவிசங்கர் என்பவரின் மகன் ராம்குமார் சீரியல் பல்பை அகற்ற முயன்ற போது, அதனருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved