தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமம், சன்ரைஸ் பாயிண்ட் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் சூரியன் உதிக்கும் இயற்கை காட்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து கடலில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : பயணி ஒருவர் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.2,67,000.. பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்