news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்... கனிமவளத்துறை உதவி இயக்குநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்... கனிமவளத்துறை உதவி இயக்குநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thanjavur

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிப்பர் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் ப்ரியா, கடந்த 2 மாதங்களாக கிராவல் மண் எடுக்க உரிமம் வழங்காமல் அலைக்கழித்து வருவதாகவும்,

இதனால் 500-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், கிராவல் மண் கிடைக்காததால் புதிதாக வீடு கட்டுபவர்கள் பாதிப்பை சந்தித்துள்ளதால்,

அரசு வழிக்காட்டுதல்படி கிராவல் மண் எடுப்பதற்கு உரிமம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
14 hrs 49 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved