தூத்துக்குடியில் மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மாதவன் நாயர் காலணியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், கடந்த 21 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிலுவை ஆகாஷ், மரிய தாமஸ் டினோ, மைக்கேல் ஜோவின், நாக்சன் ஆகிய நான்கு பேரை கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் அருள்ராஜ், லீபன் பிரபு, ஹரிஹரசுதன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.