புத்தாண்டை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவிலை ஒட்டிய கடற்கரையில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.