news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருத்தணி அரசு மருத்துவமனை - சீமான் கேள்வி... பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது?
tv

Also Watch

tv

Read this

திருத்தணி அரசு மருத்துவமனை - சீமான் கேள்வி... பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது?

திருத்தணி அரசு மருத்துவமனை - சீமான் கேள்வி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Seeman

திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச் செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்வசதி இல்லாத காரணத்தால் இன்னும் திறக்கப்படவில்லை என்றும், மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத மருத்துவமனை யாருக்காக? எதற்காக? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
4 hrs 50 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved