Also Watch
Read this
Posted on: Oct 22, 2024 02:15 PM
By: Srini Vasan

கன்னியாகுமரியில் கோவிலுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் சுவாமி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லாக்கர் இருந்த அறைக்குள் புகுந்த முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளையடிக்க முயன்று, முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved