news-tamil-logo

3/22/2026, 1:04:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள்.. 36 அடி உயரத் தேரில் ஏறி ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள்.. 36 அடி உயரத் தேரில் ஏறி ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆய்வு

திருவாரூர்

Posted on: Apr 01, 2025 06:54 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

திருவாரூரில் ஆழித்தேர் கட்டுமான பணிகளை 36 அடி உயர தேரில் ஏறி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு,

ஏப்ரல் 7-ம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், தேர் கட்டுமான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 23 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved