news-tamil-logo

3/22/2026, 9:32:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டியலின மக்களுக்கு இடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லை.. வயல் வழியாக சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

பட்டியலின மக்களுக்கு இடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லை.. வயல் வழியாக சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு

மட்டிகை, கள்ளக்குறிச்சி

Posted on: Mar 20, 2025 08:56 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, இறந்தவரின் சடலத்தை வயல் வழியாக இடுகாட்டுக்கு எடுத்து சென்றபோது, நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலை தரையில் வைத்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டிகை கிராமத்தில் இடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாத பட்டியலின மக்கள், விளை நிலம் வழியாக சடலம் எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
3 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved