ஆண்ட பரம்பரை என சொல்லிக் கொண்டவர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டதாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் பேசிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், படிப்பால் முன்னேறி பதவியில் அமர்ந்தவர்கள் மட்டுமே ஆண்ட பரம்பரை என கூறினார்.