news-tamil-logo

3/22/2026, 9:50:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த இளைஞர்
tv

Also Watch

tv

Read this

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த இளைஞர்

இராமநாதபுரம்

Posted on: Mar 18, 2025 03:16 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியே காக்க வைத்ததோடு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதுகுளத்தூர் அடுத்த சாம்பகுளம் பகுதியை சேர்ந்த கரண் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் பட்டப்படிப்பு முடித்த நிலையில், வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்.

இவருடைய சகோதரரும் மாற்றுத்திறனாளி என்பதால் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் 20 முறைக்கு மேல் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
16 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved