விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே எல்லி சித்திரம் அணைக்கட்டில் குளிக்க சென்ற 3 பேரில் ஒரு இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்டார். உடன் சென்ற இளைஞர்கள் தப்பித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இளைஞரை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.