news-tamil-logo

3/21/2026, 8:21:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பைக்கை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய இளைஞர்.. கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10,000 சன்மானம் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

பைக்கை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய இளைஞர்.. கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10,000 சன்மானம் என அறிவிப்பு

நிறுத்தப்பட்டிருந்த பைக் மாயம்

Posted on: Sep 27, 2024 10:14 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
madurai

மதுரை மாவட்டத்தில் காணாமல் போன தனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இளைஞர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

மதுரை காளவாசலை சேர்ந்த மாநகராட்சி பணியாளர் கார்த்திகேயன் என்பவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை காண்பதற்காக பைக்கில் சென்றார்.

அப்போது மருத்துவமனை வெளியே நிறுத்திவிட்டு சென்ற இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றார்.

இந்நிலையில் அவர், தாயின் நினைவாக வைத்திருந்த இருசக்கர வாகன புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை ஒட்டியதுடன் சன்மானம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved