news-tamil-logo

3/21/2026, 8:25:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தண்ணீரில் பாலம் கட்டும் பணி மேற்கொண்ட ஊழியர்கள்.. நீரை வெளியேற்றாமல் நடைபெறும் பாலம் கட்டும் பணி
tv

Also Watch

tv

Read this

தண்ணீரில் பாலம் கட்டும் பணி மேற்கொண்ட ஊழியர்கள்.. நீரை வெளியேற்றாமல் நடைபெறும் பாலம் கட்டும் பணி

புங்கம்பட்டி, கிருஷ்ணகிரி

Posted on: Nov 26, 2024 12:30 PM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே தண்ணீரில் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புங்கம்பட்டி கிராமத்தில் சுமார் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை  மற்றும் 3 சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் சிறிய பாலம் கட்ட ஏற்படுத்தப்பட்ட குழியில் இருந்த நீரை அகற்றாமல் அதில் அப்படியே சிமெண்ட் கலவைகளை கொட்டி பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved