Home districtnews பள்ளியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி.. நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தாய் வேதனை
tv

Also Watch

tv

Read this

பள்ளியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி.. நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தாய் வேதனை

கரூர்

Updated: Feb 18, 2025 01:50 PM

2

By: Srini Vasan

4

கரூர் அருகே பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி நடக்க முடியாத சூழலில் இருப்பதாக தாய் வேதனையுடன் கூறினார்.

ராஜேஷ் கண்ணா - குளோரா பென்சியா தம்பதியின் மகள் ஸ்ரீநிதி, ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் நிலையில்,

பள்ளி கட்டடத்தின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News








news-tamil-logo

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved