Also Watch
Read this
Updated: Feb 18, 2025 01:50 PM
By: Srini Vasan
கரூர் அருகே பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி நடக்க முடியாத சூழலில் இருப்பதாக தாய் வேதனையுடன் கூறினார்.
ராஜேஷ் கண்ணா - குளோரா பென்சியா தம்பதியின் மகள் ஸ்ரீநிதி, ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் நிலையில்,
பள்ளி கட்டடத்தின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2025. All rights reserved