news-tamil-logo

3/22/2026, 7:32:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாய் உயிரிழந்தும் +2 பொதுத்தேர்வு எழுதிய மகன்.. தேர்வு எழுதிவிட்டு வந்து இறுதி சடங்குகளை செய்த மகன்
tv

Also Watch

tv

Read this

தாய் உயிரிழந்தும் +2 பொதுத்தேர்வு எழுதிய மகன்.. தேர்வு எழுதிவிட்டு வந்து இறுதி சடங்குகளை செய்த மகன்

நெல்லை - வள்ளியூர்

Posted on: Mar 04, 2025 01:14 PM

58

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த சோகத்தையும் மறைத்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவன் பின்னர் தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மனைவி சுபலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் சுனில்குமார் தேர்வு எழுதிவிட்டு வந்த பின் இறுதிச்சடங்குகளை செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved