news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி, பொது மக்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி, பொது மக்கள் போராட்டம்

கோவை

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
water issue

குடிநீரில், புழுக்களுடன் கழிவு நீர் வருவதாக குற்றம் சாட்டி, நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த கோட்டூர் பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, நான்காவது மற்றும் ஐந்தாவது வார்டு பகுதியில் குடிநீரில் துர்நாற்றத்துடன் புழுக்களுடன் தண்ணீர் வருவதாக, தண்ணீர் குடத்துடன் ஆழியார் பொள்ளாச்சி சாலை கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டூர் பேரூராட்சி அதிகாரி, வார்டு கவுன்சிலர் யாரும் வராததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
4 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau