news-tamil-logo

3/22/2026, 7:30:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தங்கள் தெருவிற்கு சாலையே வேண்டாம்-பொதுமக்கள்.. சாலை போட்டே தீர்வேன் என கூறிய கவுன்சிலரால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

தங்கள் தெருவிற்கு சாலையே வேண்டாம்-பொதுமக்கள்.. சாலை போட்டே தீர்வேன் என கூறிய கவுன்சிலரால் பரபரப்பு

ராஜபாளையம், விருதுநகர்

Posted on: Jan 30, 2025 07:20 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், சாலைகளின் உயரத்தை அதிகரித்து கொண்டே வந்தால் மழை காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகும் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில் உள்ள சாலையில் கவுன்சிலர் மாலா தலைமையில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

சேதமான சிமெண்ட் சாலைகளை பெயர்த்து எடுக்காமலேயே புதிய சாலை அமைத்தால் மழை காலங்களில் அருகில் உள்ள பிரண்டை குளம் கண்மாயில் இருந்து வரும் நீர் வீடுகளுக்குள் புகும் என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved