Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில், திரளானோர் முளைப்பாரி எடுத்தனர்.
ராமசாமிபட்டி அய்யனார்குளத்தில் உள்ள பார்வதி, பரமசிவன், ஆகாச பொன்னுங்கருப்பசாமி கோயிலில், நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved