news-tamil-logo

3/22/2026, 9:52:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதலிப்பதாக கூறி 16 வயது சிறுமி கடத்தப்பட்டதாக புகார் 5 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை என தாய் வேதனை..!
tv

Also Watch

tv

Read this

காதலிப்பதாக கூறி 16 வயது சிறுமி கடத்தப்பட்டதாக புகார் 5 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை என தாய் வேதனை..!

ஆண்டிப்பட்டி, தேனி

Posted on: Apr 27, 2025 07:26 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thn child love

தேனியில் கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடித்து தரக்கூறி, புகார் அளித்து 5 நாட்களாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜக்கம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16-வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த அஜய்வர்தன் என்பவர் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றதாக கூறப்பட்டுகிறது.

இதையும் படியுங்கள்: பரமசிவன் மலைக்கோவிலுக்கு திரும்பும் விழா கோலாகலம்... ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அரிய நிகழ்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
18 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved