கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம்பெண்ணை 4 முறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த சவுக்கு வியாபாரியை, போலீசார் கைது செய்தனர். திருமணத்துக்கு தடையாக இருந்த அவரது பெற்றோர், சகோதரர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.