திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர். கல்யாணபுரத்தை சேர்ந்த சுதாகரின் மனைவி ரம்யா, பெருமாள் என்பவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.