கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரகம்பட்டி அருகே அண்ணாவி பூசாரிப்பட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பழகி பரிசளிப்பதாக வீட்டின் அருகே வரவழைத்து, அவனது நண்பர்களுடன் பாலியல் துன்புறுத்தல் செய்து கழுத்து அறுத்து மாணவி படுகாயம்.படுகாயமடைந்த மாணவி திண்டுக்கல் மாவட்டம் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை பிடித்து போலீசார் விசாரணை