Also Watch
Read this
Posted on: Dec 16, 2024 07:36 AM
By: Srini Vasan
குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்,
மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை,
தூத்துக்குடியில் தனியார் பள்ளி வளாகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது,
மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாததால் மாணவர்கள் அவதி,
மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved