news-tamil-logo

3/22/2026, 1:41:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடியாட்களுடன் சென்று ரகளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர்... போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குமுறல்
tv

Also Watch

tv

Read this

அடியாட்களுடன் சென்று ரகளையில் ஈடுபட்ட திமுக பிரமுகர்... போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குமுறல்

கல்பாக்கம் - செங்கல்பட்டு

Posted on: Mar 25, 2025 05:21 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே நிலத் தகராறில் பெண்களிடம் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த உமாசங்கர், குடும்ப சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், அவரது உறவினர் சென்னை அயனாவரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் சேகர்,

அடியாட்களுடன் அவரது வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
47 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved