news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 17 சதவீத நிதியை மட்டுமே வழங்கிய மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

17 சதவீத நிதியை மட்டுமே வழங்கிய மத்திய அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தலைமைச் செயலகம், சென்னை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டுக்கு, பேரிடர் நிவாரண நிதியாக 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய் நிவாரணம் கேட்ட நிலையில், வெறும் 17 விழுக்காடு நிதியை மட்டுமே மத்திய அரசு விடுவித்திருப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 136 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு கொடுத்ததாக சாடினார். இதோடு, சென்னையில் கூடுதலாக 600 மின்சாரப் பேருந்துகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
2 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved