ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தின் டயர் திடீரென வெடித்ததில், பேருந்து இருக்கைக்கு கீழ் இருந்த பலகை உடைந்து பெண் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. புறநகர் பேருந்து ஒன்று சத்திரக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது.