news-tamil-logo

3/21/2026, 11:49:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சத்ய நாகராஜா சுவாமி கோவிலில் 39-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா.. மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர்
tv

Also Watch

tv

Read this

சத்ய நாகராஜா சுவாமி கோவிலில் 39-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா.. மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர்

கூடலூர் - நீலகிரி

Posted on: Mar 23, 2025 05:08 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடைபெற்ற கோவில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேவர்சோலை சாலை சிவசண்முக நகர் ஸ்ரீ சத்ய நாகராஜா சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved