news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கவில்லை
tv

Also Watch

tv

Read this

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கவில்லை

தூத்துக்குடி - கீழஈரால்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
100 நாள் வேலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழாஈரால் ஊராட்சிக்குட்பட்ட நற்கலைக்கோட்டை கிராமத்தில் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கவில்லை என்றும், ஊராட்சியில் உள்ள மற்ற ஊர்களுக்கு பணிகள் தருவதாகவும்.

ஆனால் நிதி இல்லை என்று கூறி நற்கலைக்கோட்டை கிராமத்தில் மக்களுக்கு பணிகள் தர மறுப்பதாகவும், எனவே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்க வலியுறுத்தி கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் அக்கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலைத்திட்டத்தில் பணிகள் வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கினர்.

Related Link
கரூரில் லாரி மீது கார் மோதி விபத்து, கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி

கரூரில் லாரி மீது கார் மோதி விபத்து, கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
2 hrs 51 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved