புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த தகராறு,முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று திரும்பியபோது, இரு தரப்பினர் மோதல் என தகவல்,ஒரு தரப்பினர் வசிக்கும் பகுதியில் உள்ள வீடு மற்றும் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு,அரசுப் பேருந்து மற்றும் போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம்.